பொ. திருகூடசுந்தரம்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட தமிழ் கலைக்களஞ்சியம் தயாரிப்பில் துணைப் பொறுப்பாசிரியராக இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செய்த பணிகளுக்காக 'தோட்டி வக்கீல்’ என்றும் 'தோட்டி மகாத்மா’ என்றும் அழைக்கப்பட்டார்.
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் பொ. திருகூடசுந்தரம்
பிறந்த ஆண்டு 1891
பெற்றோர் பொன்னம்பலம் – சொர்ணாம்பாள்
வாழ்க்கைத் துணை கமலம்
குழந்தைகள் பொன்னம்பலம், சொர்ணம்மாள்
பணி வழக்கறிஞர்
பதவிகள் தேவகோட்டை நகரசபை துணைத் தலைவர், திருநெல்வேலி நகரசபை உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழக செனட் அவை உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் கூட்டாசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் காந்தி வழி, அப்பாவும் மகனும், குழந்தைகள் கேள்வியும் பதிலும், விஞ்ஞானப் பெரியோர்கள், சிலப்பதிகாரச் சிந்தனை
பிறந்த ஊர் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
அரசியல் / இயக்கம் இந்திய விடுதலை இயக்கம்
விருதுகள் / பட்டங்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
நாட்டுடைமை ஆண்டு 2010
இறப்பு 1969
இறந்த ஊர் சென்னை
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

அறிவுக் கனிகள்

Whispers of the Heart

பொழுது புலர்ந்தது

Whispers of the Heart

விஞ்ஞானப் பெரியார்கள்

Whispers of the Heart

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

Whispers of the Heart

தந்தையும் மகளும்

Whispers of the Heart

சைவ உணவு எது

Whispers of the Heart

இதய உணர்ச்சி

Whispers of the Heart

எனது பூங்கா

Whispers of the Heart

பாஞ்சாலி சபதம் முதலிய கட்டுரைக....

Whispers of the Heart

மந்தரை சூழ்ச்சி

Whispers of the Heart

குழந்தைகள் கேள்வியும் பதிலும்

Whispers of the Heart

அப்பாவும் மகனும்

Whispers of the Heart

சிலப்பதிகாரம் சொர்ணம்மாள் நினை....

Whispers of the Heart

குழந்தைகள் கேள்வியும் பதிலும்

Whispers of the Heart

குழந்தைகள் கேள்வியும் பதிலும்

Whispers of the Heart

ஆங்கிலக் கவிதை மலர்கள்

Whispers of the Heart

வெற்றி யாருக்கு?