| ஆசிரியர் பெயர் | செகவீர பாண்டியனார் |
| புனைபெயர்கள் | கவிராஜ பண்டிதர் |
| பிறந்த ஆண்டு | 1886, மார்ச் 10 |
| பெற்றோர் | பெருமாள்சாமி - ஆவுடையம்மாள் |
| வாழ்க்கைத் துணை | வெள்ளைத்தாய் |
| குழந்தைகள் | மூன்று ஆண்கள், ஒரு பெண் |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | மதுரைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர், வாசுகி அச்சகம் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருக்குறள் குமரசே வெண்பா, கம்பர் கவித்திறம், அரும்பொருள் அமுதம், உழவும் உலகமும், பாஞ்சாலங்குறிஞ்சி வீரர் சரித்திரம் |
| பிறந்த ஊர் | ஒட்டநத்தம் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | கவிஞர் மாமணி, தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 1967, ஜூன் 17 |
| இறந்த ஊர் | மதுரை |