| ஆசிரியர் பெயர் | மயிலை சிவமுத்து |
| இயற்பெயர் | முத்துக்குமாரசாமி |
| பிறந்த ஆண்டு | 1892, ஜனவரி 15 |
| பெற்றோர் | சிவானந்தம் - விசாலாட்சி அம்மையார் |
| பணி | தமிழாசிரியர் |
| பதவிகள் | மாணவர் மன்றத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருக்குறள் எளிய உரை, என் இளமைப் பருவம், தமிழ்த் திருமண முறை, முத்துக்கட்டுரைகள் |
| பிறந்த ஊர் | மயிலாப்பூர் |
| மாவட்டம் | சென்னை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நெறிக் காவலர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 1968, ஜூலை 6 |
| இறந்த ஊர் | சென்னை |