| ஆசிரியர் பெயர் | நெ.து. சுந்தரவடிவேலு |
| பிறந்த ஆண்டு | 1912, அக்டோபர் 12 |
| பெற்றோர் | துரைசாமி - சாரதாம்பாள் |
| வாழ்க்கைத் துணை | காந்தம்மாள் |
| குழந்தைகள் | கா.சு.திருவள்ளுவன் |
| பணி | பொதுக்கல்வி இயக்குநர், பொது நூலக இயக்குநர், மாநில முதியோர் கல்வி வாரியத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் |
| பதவிகள் | சாகித்திய அகாதெமி உறுப்பினர், இந்திய சோவியத் கலாசாரக் கழக மாநிலக் குழுத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வள்ளுவன் வரிசை, எண்ண அலைகள், வள்ளுவர் வாய்மொழி, கல்வி வள்ளல் காமராசர், பெரியாரும் சமதர்மமும் |
| பிறந்த ஊர் | நெய்யாடுபாக்கம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | பத்மஸ்ரீ, சோவியத் நாடு நேரு விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 1993, ஏப்ரல் 12 |
| இறந்த ஊர் | சென்னை |