| ஆசிரியர் பெயர் | வெள்ளியங்காட்டான் |
| இயற்பெயர் | என்.கே. இராமசாமி |
| பிறந்த ஆண்டு | 1904 |
| வாழ்க்கைத் துணை | குட்டியம்மாள் |
| குழந்தைகள் | மனோகரன், வசந்தாமணி, நளினி |
| பணி | தையல் பணி, தோட்டக்காரர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வெள்ளியங்காட்டான் கவிதைகள், கால சந்தன், ஒரு கவிஞனின் இதயம், புரவலன் |
| பிறந்த ஊர் | வெள்ளியங்காடு |
| வட்டம் | காரமடை |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 1991 |
| இறந்த ஊர் | கோயம்புத்தூர் |