அகஸ்தியறால் இடும்பன் கடம்பன் உபதேசம் பெற்ற ஸ்ரீ பழநி ஆண்டவர் பால்காவடி நாடகம்
nam a22 7a 4500
220919b ii d00 0 tam d
_ _|a 34634
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a ஆதிமூல படையாக்ஷியர், S. M. |a ātimūla paṭaiyākṣiyar, S. M.
0 0|a அகஸ்தியறால் இடும்பன் கடம்பன் உபதேசம் பெற்ற ஸ்ரீ பழநி ஆண்டவர் பால்காவடி நாடகம் |c இவை கடலூர் தாலுக்கா டவுன் செம்மண்டலம் மாக ஸ்ரீ ஜோதிடம் அண்டு வைத்தியம் S. M. ஆதிமூல படையாக்ஷியரால் இயற்றியதை, தேனாம்பட்டணம் இறாஜகோபால் உபாத்தியாறால் திருத்தப்பட்டு, கூடலூர் தாலுக்கா திருத்திரையூர் போஸ்டு கொறத்தி கிராமம் நாடகம் ஆசிரியர் வை. வீரப்ப படையாச்சியாறால் அரங்கேற்றப்பட்டு, திருப்பாதிரிபுலியூர் V. K. M. அருணாசல செட்டியார் சன், புத்தக வியாபரம் & ஜெனரல் மர்ச்சன்ட் வெளியிட்ட்தை, திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ வக்ஷ்மி வாசன் பிரஸில் அச்சிடப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.