அருண்மொழித் தேவராகிய ஸ்ரீ சேக்கிழார்சுவாமிகள் அருளிச்செய்த திருதொண்டர்புராணம், என்னும், பெரியபுராணம்
nam a22 7a 4500
210118b1893 ii d00 0 tam d
_ _|a 7967
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a சேக்கிழார் |a Cēkkil̲ār |d 12th century
1 0|a அருண்மொழித் தேவராகிய ஸ்ரீ சேக்கிழார்சுவாமிகள் அருளிச்செய்த திருதொண்டர்புராணம், என்னும், பெரியபுராணம் :|b1 முதற்காண்ட மூலமும் |c சென்னை வேதாகமோக்த சைவசித்தாந்த சபையாருள் ஒருவரும் சென்னை கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதரும் ஆகிய சூ சுப்பராயநாயகரவர்கள் இயற்றிய பொழிப்புரையும் சென்னை சூளை சைவசமயாசாரியர்கள் பக்தஜனசபையாரால் வெளியிடப்பட்டன
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.